பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலியாக, சரக்கு லாரிகளின் வாடகை 25சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 92ரூபாய்க்கும், டீசல் 85 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந...
மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியில் சரக்கு லாரி கவிழ்ந்து சிறிய வாகனங்களை நசுக்கிய கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
மேலும் பலர் காயம் அடைந்தனர்.அதிக எடை கொண்ட சரக்குகளுடன் வந்த அந்த லாரி கட்டுப்பா...
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பைசாபாத் சாலையில் பாபு பனராசி தாஸ் பல்கலைக்கழகம் எதிரே சாலையில் சரக்கு லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
அந்த லாரியில் இருசக்கர வாகனங்கள், கார்கள் போன்றவை கொண்டு செ...
இங்கிலாந்துடனான எல்லையை பிரான்ஸ் மூடியதையடுத்து ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டதால் 10 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு லாரிகள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஓடிக்கொண்டிருந்த சரக்கு லாரியில் இருந்து பறந்து வந்த கயிறு சாலையில் சென்றவரின் கழுத்தை இறுக்கி பல கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்றதில் அவர் முகம் சிதைந்து பலியான ச...
சேலம் விமான நிலையம் அருகே 20 கூலித்தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினி லாரியும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
எடப்பாடியை சேர்ந்த 20 கூல...
சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெளிமாவட்டங்கள், ஆந்திரா, மகாராஷ்ட்ரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து கூடுதலாக சரக்கு லாரிகள் காய்கறிகளை ஏற்றி வந்துள்ளன.
இதனால் கடந்த வாரம் முழுவதும் உயர்ந்து காணப்பட்ட...