உத்தரப்பிரதேசம்: கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பெண் கொடூரமாகக் கொலை... தப்பியோடிய முக்கிய குற்றவாளியான பூசாரி கைது Jan 08, 2021 1850 உத்தரப்பிரதேசத்தில் பதுவான் கிராமத்தில் அங்கன்வாடிப் பெண்ணை பலாத்காரம் செய்து தப்பியோடிய கோவில் அர்ச்சகர் சத்ய நாராயண் பக்கத்து கிராமத்தில் கைது செய்யப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு மூன்று பே...