வங்கி கடன் மோசடி வழக்கில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத், மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
பிஎம்சி வங்கியில் இருந்து 95 கோடி ரூபாய் கடன...
பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியின் 4 ஆயிரத்து 300 கோடி வாராக் கடன் விவகாரத்தில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவின் கணக்கில் பணம் செலுத்திய பெண்ணின் கணவருக்கு சொந்தமான 72 கோடி ரூபாய...
பிஎம்சி வங்கி மோசடி வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜராகாமல் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்சா ராவத் தவிர்த்துள்ளார்.
இந்த வழக்கில் பிரவின் ராவத் என்பவர் கைது செய்யப்ப...
முறைகேடுகளில் ஈடுபட்ட 121 பாஜகவினரின் பெயர்களை கொண்ட கோப்பு தன்னிடம் இருப்பதாகவும், அதை அமலாக்கத்துறையிடம் விரைவில் ஒப்படைக்க போவதாகவும் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
பஞ்ச...
மகாராஷ்ட்ரா சிவசேனா கட்சி எம்பியான சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவுக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 29ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மும்பையில் உள்ள பஞ்சாப் மகாராஷ்ட்...
சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வசைபாடி பேட்டியளித்ததாக கூறப்படும் வீடியோ, ட்விட்டர் பதிவுகளை சமர்ப்பிக்கும்படி இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனத...
திரைப்பட தயாரிப்பு நிறுவன கட்டிடத்தின் ஒருபகுதியை மாநகராட்சி இடித்தது தொடர்பான வழக்கில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் பெயரை சேர்க்க இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை உயர்நீதிமன்றம் அன...