சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில், குடிபோதையில், நரிக்குறவர் இன பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற காவலர், அன்றைய தினமே விடுவிக்கப்பட்டது, அதிர்ச்சி அளிப்பதாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்து...
சங்கரன்கோவில் அருகே பசுமை வீட்டில் செயல்பட்டு வந்த சூதாட்ட கிளப்பை அதிரடியாக இளைஞர் ஒருவர் மூட வைத்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பனையடியான் கோவில் தெருவில் பசுமை வீடு திட்டத...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், முதியவர் ஒருவரின் கணநேர தவறால், விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த பரிதாப சம்பவத்தின், பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஏந்தலுரைச் சேர்ந்த ஜ...
சங்கரன்கோவில் அருகே, கண்ணில் நிறக்குருடு ஏற்பட்டதால், வேலை இழந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சேர...
சங்கரன்கோவிலில், திருமணத்துக்கு முந்தைய உறவு காரணமாகத் குழந்தை பிறந்ததால், பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையைத் பாட்டியே எரித்துக்கொலைசெய்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் அதிர்ச்சியை ஏற...
இருசக்கர வாகனத்துக்கான ஆவணங்கள் இல்லை என்று கூறி ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் சங்கரன்கோவில் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மலையான்குளத்தை...
சங்கரன்கோவில் கிளைசிறையில் கைதிகளுக்கு சொகுசுவசதி செய்து கொடுக்க காளீஸ்வரி பட்டாசு நிறுவன மேலாளரிடம் பேரம் பேசிய ஜெயில் வார்டன் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். வாய்ஸால் வசமாக சிக்கிய சம்பவத்தி...