பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார். மேலும் வரும் 16ம் தேதி கர்நாடக மாநிலத்தின் இரண்டு இடங்களில் காணொலி வாயிலாக தடுப்பூசி போடும் பணியை பிரதமர் ...
கோவாக்சின் - 3-வது சோதனை நிறைவு
கோவாக்சின் கொரோனா தடுப்பூசி தொடர்பான 3-ஆம் கட்ட பரிசோதனை நிறைவு
3-வது கட்ட பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால ஒப்புதல் வழங்கப்பட்டது குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அதன் இறுதிக் கட்ட கிளினிகல் சோதனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்...
கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களை பரப்பி சிலர் அரசியல் செய்வதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், பிரிட்டன் உள்ளிட...
பிரேசில் நாட்டின் தனியார் மருத்துவமனைகள் சங்கம் கொரோனா தடுப்பு மருந்தை வாங்க இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்பாடு செய்துள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம...
பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பு மருந்தை 12 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்குச் செலுத்திச் சோதிக்க அனுமதி
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பு மருந்தை 12 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்குச் செலுத்திச் சோதனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் க...
கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய மருந்துகளுக்கு மருந்து தரக்கடடுப்பாட்டு இயக்குனரகம் அனுமதியளித்துள்ளதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான அடார் பூனா வல்லா இந்தி...