கள்ளக்குறிச்சி அருகே அடுத்தடுத்த இரண்டு கிராமங்களில் மர்ம நபர்கள் பெண்களை கத்தியை காட்டி மிரட்டி தங்கச் செயின் மற்றும் பணத்தை பறித்துச் சென்றனர்.
ஏரவார் கிராமத்தில் நள்ளிரவில் கழிவறை செல்வதற்காக ஜ...
ஈரோடு மாவட்ட ஆட்சியரின் வீட்டுப்பொருட்களை ஏற்றிச்சென்ற லாரியை வழிமறித்து, ஓட்டுநரிடம் கத்திமுனையில் 10 ஆயிரம் ரூபாயை, கொள்ளையர்கள் பறித்து சென்றுள்ளனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்த கிருஷ்ணன் உன்...
திருவாரூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு உல்லாசமாக வாழ்ந்து வந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடபாதிமங்கலத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் பிரதாப் ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற கொலை வழக்க...
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் பெண் நீதிபதி வீட்டில் 207 சவரன் நகை கொள்ளையடித்த செவிலியர் மற்றும் அவரின் ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
அசோக் நகரில் வசித்து வரும் ஓய...
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளையில் மூளையாக செயல்பட்ட நபரை ஹரியானா மாநிலத்தில் துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் ஒரே இரவில் 4 ஏடிஎம் மையங்களில் 72லட...
தமிழ்நாடு, கர்நாடகாவில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கடப்பாரை கொள்ளைக் கும்பலின் தலைவனை திருவாரூர் மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சையைச் சேர்ந்த செல்வம், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தமிழ...
பாரீஸில், பட்டப் பகலில் ஆயுதங்களுடன் நகைக் கடைக்குள் புகுந்த மூன்று பேர் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்துவந்த மூன்று பேர் பிளேஸ் வென்டோமில் உள்...