திமுக ஆட்சிக்கு வந்தால் வியாபாரிகள் நிம்மதியாக தொழில் செய்ய முடியாது என்று குற்றம்சாட்டியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசுத் தொகை 2ஆயிரத்து 500 ரூபாயை ஏழை எளிய மக்களுக்கு வழங்கவிடாம...
திருவள்ளூர் அருகே சிறுமியின் கண் முன்பே அவளது தாயை அடித்து கொலை செய்த, தாயின் 2 வது கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இரும்பு கம்பியால் தாய் தாக்கப்படுவது குறித்து வீடு வீடாக சென்று உதவி கேட்...
ஈராக் நாட்டில் ஒரே நேரத்தில் இரு பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது.
அந்நாட்டின் பாக்தாத்தின் அல்-தயரன் சதுக்கத்தில் உள்ள சந்தையில் தற்கொலைப்படை ...
ஈராக் நாட்டில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பலியாகியுள்ளனர்.
தலைநகர் பாக்தாத்தின் அல்-தயரன் சதுக்கத்தில் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் இத...
இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 4 தமிழக மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிற...
நடிகை சித்ராவை அடித்து உதைத்ததோடு மட்டுமல்லாமல் மிருகம் போல கடித்து சித்ரவதை செய்ததாக கணவர் ஹேம்நாத் மீது அவரது நண்பர் குற்றஞ்சாட்டியுள்ளார். பத்தினி என்பதை நிரூபிக்க ஹேம்நாத் செய்த விபரீத சேட்டைகள...
ஜம்மு காஷ்மீரின் அக்னூர் மாவட்டத்தில் எல்லைத் தாண்டிய 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொன்றனர்.
ஆக்ரமிப்பு காஷ்மீர் எல்லையில் பதுங்கிய தீவிரவாதிகளை இந்திய எல்ல...