10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை முன்கூட்டியே தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ரெம்டெசிவிர் தயாரிக...
இந்தியாவில் புதிதாக, மும்முறை உருமாற்றம் அடைந்த பெங்கால் வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஏமாற்றி தப்பிவிடும் திறன்கொண்ட இந்த வைரஸ் அதிக தொற்றுத்தன்மை வாய்ந்தது...
இந்தியாவில் அடுத்தடுத்து மூன்று முறை உருமாறிய கொரோனா வைரஸ் நாட்டின் பெருந்தொற்றுக்கு எதிரான போருக்கு, பெருந்தடங்கலாக மாறக்கூடும் என, மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கொரோனா ஸ்பைக் புரோட்டீன் உ...
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாநகர பேருந்துகளில் பயணம் செய்வோர், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியம் காட்டும் நிலையே காணப்படுகிறது.
சென்னையி...
கொரோனா தடுப்பு மருந்தை ஊசியின் மூலம் செலுத்தும் போது நுரையீரலின் கீழ்பகுதி மட்டுமே பாதுகாப்பு பெறும் என்பதால், 2 டோஸ் போட்ட பிறகும் தொற்று வர வாய்ப்புள்ளது என கோவாக்சின் தயாரிப்பு நிறுவனம் பாரத் பய...
தமிழ்நாட்டில், இரவு நேர ஊரடங்கு நேரத்திலும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போதும், அத்தியாவசிய பொருள் உற்பத்தி தொழிலகங்கள் உட்பட, எந்தெந்த நிறுவனங்கள் இயங்கலாம் என்பதை பட்டியலிட்டு, தமிழக அரசு, அரச...
தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புனேவில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டுள்ள 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து...