இந்தியாவிற்கான விமான சேவை கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன் அடுத்த வாரம் தொடங்கும் என, நேபாள அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள அந்நாட்டு விமான போக்குவரத்து துறை இணைச் செயலாளர் புத்தி சாகர் லா...
கொரோனா முன்னெச்சரிக்கையாக ஆண்டு இறுதிவரை பள்ளிகள் திறக்கப்படாது என, ஒடிஷா மாநில அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து, பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், எண்ணற்ற ஆசிரியர்...
புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று சென்னையில் கொட்டும் மழையிலும் அசைவ பிரியர்கள் காத்திருந்து மீன்கள் வாங்கிச் சென்றனர்.
காசிமேடு, சிந்தாதிரிபேட்டை மீன் மார்க்கெட்...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே முடிவடைந்தது.
கொரோனா முன்னெச்சரிக்கையாக எம்பிக்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட...
பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் பேசிய அவர், நோய்த்தொற்று பரவல் அதிகர...
கொரோனா முன்னெச்சரிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூரில் மாணவர்களின் வசிப்பிடப் பகுதிகளுக்கே சென்று அவர்களை ஒன்று திரட்டி, அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பாடம் நடத்தி வருகிறார்.
...
தமிழகம் முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகமாகக் கூடும் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், சங்கர நாராயணர் கோவிலைத் திறக்க கோரி காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் அழை...