கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துணை நிலை ஆளுநருடன் முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று முக்கிய ஆலோசனை
டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால் நகரின் முக்கியப் பகுதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தினர்.
ஒருநாள் பாதிப்பில் பிற நகரங்களைவிட டெல்லி முன்னிலையில் ...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
காணொலி காட்சி முறையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், பிரதமருடன், குடியரசு துணை தலைவர் வ...
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் பணி தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது...
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் விரைவில் இந்தியாவுக்கு வர இருப்பதாகவும் , இருநாட்டு அதிகாரிகளும் அதற்கான தேதிகளை முடிவு செய்வார்கள் என்றும் வெளியுறவுத்துறை அறிவித்துள்ள...
மும்பையின் தாராவியில் 9 மாதங்களுக்கு பின்னர், முதல் முறையாக அங்கு இன்று யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தாராவியில் ஏப்ரல்...
கொரோனா தடுப்பு நடவடிக்கையில், ஊழல் நடந்திருப்பதாக கூறி, ஜெருசலேமில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் இல்லத்தின் முன்பு திரண்ட போராட்டக்கார...
பஞ்சாப்பில் நாளை முதல் கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றி ரயில்களை இயக்க இந்திய ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
முன்னதாக நேற்று அங்கு சரக்கு ரயிலை இயக்கி ரயில் வழித்தடங்களின் பாதுகாப்பு மற்றும் உ...