சென்னையில் கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கை வசதியை 25 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தரமணியில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தொள்ள...
கொரோனா சிகிச்சைக்காக 4,002 ரெயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பத...
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் அச்சத்தை தவிர்க்க பாதுகாப்பு கவச உடையுடன் நடனமாடி உற்சாகமூட்டும் மருத்துவர்களின் வீடியோ இணையத்தில் வைரலானது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அ...
டெல்லியில் உள்ள 14 தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சைக்கான பிரத்யேக மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
கடந்தாண்டை காட்டிலும் இம்முறை, நாட்டின் தலைநகரில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுகு...
நாக்பூரில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் தீ விபத்து நேரிட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும் ஏராளமானோர் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். இதில் சிலரின் நிலைமை கவலையளிப்பதாக அதிகார...
கொரோனா சிகிச்சைக்கு, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்த புகாரில், சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த க...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 290 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ஆயிரத்து 715 பேர் குண...