டந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
...
ஒமைக்ரானின் துணை வகைகளான பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 வைரஸ்களின் பரவல் காரணமாக இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 25-ம் தேதி...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இலங்கை நட்சத்திர வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
காலேவில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் இன்னிங்சில் விளையாட...
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை ...
இரண்டாயிரத்தை கடந்தது கொரோனா தொற்று
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கடந்த பல மாதங்களுக்கு பின்னர் தமிழகத்தில் ஒரு நாள் தொற்று பாதிப்பு இரண்டாயிரத்தை கடந...
4 மாதங்களுக்கு பிறகு சீனாவின் தலைநகரான பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்கள் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் அந்நகரங்களில் கொரோனா தொற்...
இந்திய ஹாக்கி அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் அடுத்த மாத இறுதியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருக்கிறது. இதற்காக இந்திய ஹாக...