இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி
ஜைடஸ் நிறுவனம் தயாரித்துள்ள விராஃபின் எனும் மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி
மிதமான ...
கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்குத் தேவையான உதவிகளை வழங்க பிரான்ஸ் தயாராக உள்ளதாக அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாள்தோறும் புதிதாக 3 லட்சத்துக்கு மே...
சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 12 கொரோனா கண்காணிப்பு மையங்கள் மூலம் அறிகுறி குறைவாக உள்ளவர்கள் ஆலோசனை பெறலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
ஈக்காட்டுதாங்கலில் உள்ள கொர...
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கபசுர குடிநீர், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் ந...
கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா அரசு 30 நாட்களுக்கு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில்...
24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் உயிரிழப்பு, ஆக்சிஜன் பற்றாக்குறை என அவசர உதவி கேட்ட டெல்லி தனியார் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் டேங்கர்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
முன்னணி தனியார் மருத்துவமனைகளில் ஒன்றான, ...
உலகளவிலேயே இதுவரை இல்லாத அளவாக இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு, 3 லட்சத்து 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நாள்தோறும் அதிகரித்து வரும் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, நேற்று முன்தினம் முதல் முறையாக உலகளவ...