இங்கிலாந்தில் வயது முதிர்ந்த ஜோடி ஒன்று கொரேனாவால் உயிரிழப்பதற்கு முன் கைகோர்த்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.
பார்ட்டிங்டன் என்ற இடத்தைச் சேர்ந்த ம...
போப் பிரான்சிஸின் தனிப்பட்ட மருத்துவர் கொரேனாவுக்கு உயிரிழந்தார்.
ஃபேப்ரிஸியோ சாக்கோர்ஸி (Fabrizio Soccorsi) என்ற அவர் கடந்த 2015ம் ஆண்டு முதல் போப்பின் தனி மருத்துவராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வ...
பார்மூலா ஒன், உலக சாம்பியனான லூயிஸ் ஹெமில்டனுக்கு, கொரேனாத் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் இந்தவார இறுதியில் பஹ்ரைனில் நடைபெறும் 'சாகீர் கிராண்ட் பிரிக்ஸ் 'போட்டியில் ஹேமில்டன் பங்கேற்கமாட்டார் எ...
கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தானம் செய்வதற்கு இந்தியா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் முன்வரவேண்டும் என இங்கிலாந்து அவசர அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து பேசிய இங்கிலாந்தின்...
புதுச்சேரியில் ஆகஸ்ட் 31 ம் தேதி வரை, ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளில் முழு ஊரடங்கு அமுலுக்கு வரும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேச பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் நடை...
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 156 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனியில் ஒரே நாளில், 16 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு - உயிரிழப்பு விவரம் உள்ளிட்...
மும்பையில் பொதுஇடங்களுக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும் மாநகராட்சி அறிவித்துள்ளது.
மும்பை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப...