ராணுவத் தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியானது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராணுவ பொது வீரர்களுக்கான தேர்வு நேற்று நாடு முழுவதும் நடக்கவிருந்த நிலையில் கேள்வித்த...
இராயபுரம் தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிட தயாரா ? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
சென்னை - ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிட தயாரா ? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, மீன் வளத்துறை அமைச்சர் D.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அடையாறு - ஜானகி MGR மக...
அரசியல் களத்தில் சந்திக்க வேண்டிய அரசியல் சண்டைகளை ஏன் நீதிமன்றத்துக்கு கொண்டு வருகிறீர்கள்? புதிய தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட பொ...
ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி இருக்கிறது.
உடான் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விமான நில...
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி பிரிவினரை கணக்கிட என்ன தயக்கம் என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது.
இதுகுறித்து மதுரையை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்திருந்த மன...
இந்தியாவில் பேஸ்புக் நிறுவனத்தின் வருமானம் என்ன, அதில் எவ்வளவு தொகை தரவுகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படுகிறது என நாடாளுமன்றக் கூட்டுக் குழு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
தனிநபர் மற்றும் தரவுக...
மருத்துவ மாணவ சேர்க்கையில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உரிய இட ஒதுக்கீடு இல்லை என்றால், அனைத்து வகை இட ஒதுக்கீடும் தேவை இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு...