கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பலாப்பழம் மற்றும் குளிர்பானம் அருந்திய சிறுவன் உயிரிழந்த நிலையில் நேற்று அவனது தாயாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆ...
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே, பலாப்பழம் சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
ஆலம்பா...
அகமதாபாதில் உள்ள மெக்டோனால்ட் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் குளிர்பானம் வாங்கியதும் அதிர்ச்சியடைந்தார்.
அதனுள் ஒரு பல்லி இறந்து கிடந்ததையடுத்து அவர் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்...
அரை மண்டை ஸ்டைல்.. அரசு பள்ளி மாணவர்கள் ஒழுக்கமாக ஹேர் கட்டிங்.. ஆளுக்கொரு குளிர்பானம் அன்பு பரிசு.!
மாம்பாக்கம் அரசு பள்ளிக்கூடத்துக்கு அரையும் குறையுமாக வெட்டிய ஹேர் ஸ்டைலுடன் ரவுடிகள் போல வலம் வந்த மாணவர்களுக்கு , ஊராட்சி தலைவரின் ஏற்பாட்டின் பேரில் பள்ளியில் வைத்தே ஒழுக்கமாக ஹேர் கட்ட்டிங் செய...
கள்ளக்குறிச்சி மாவட்டம் மல்லாபுரத்தில் வீட்டின் முன் கிடந்த குளிர்பானத்தை குடித்ததில் பாட்டி மற்றும் பேத்தி உடல் நலம் பாதித்ததாக கூறப்படும் சம்பவத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 வயது சிறும...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே குளிர்பானம் வாங்க கணவன் பணம் தரவில்லை என்ற கோபத்தில் இரண்டு பிஞ்சுக் குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் மட்டும் உயிர் பிழைத்து...
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து 11-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவ...