தமிழகத்தை ஒட்டிய கேரளா, ஆந்திர, தெற்கு உள் கர்நாடகா பகுதிககளிலிருந்து வடகிழக்கு பருவமழை விலகியதால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு...
தென் இந்தியாவில் வருகிற 19-ம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு ...
பள்ளத்தாக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் 10 ஆயிரம் பேரை சீனா வாபஸ் பெற்றதாக தகவல்
கிழக்கு லடாக்கில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பள்ளத்தாக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த சீன ராணுவ வீரர்கள் 10 ஆயிரம் பேரை சீனா திரும்ப பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
லடாக...
லடாக்கில், அத்துமீறிய சீன இராணுவ வீரர், இந்திய இராணுவத்தினரால், உடனடியாக தடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி, டெம்சோக் (Demchok) செக்டாரில், அத்துமீறி...
இந்தோனேசியா நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள சுலவேசி (Sulawesi) கடலில் கிளைடர் ஒன்று மீனவர் வலையில் சிக்கியுள்ளது.
ஏவுகணை போன்ற அமைப்புடைய இந்த சாதனம் கடலில் புகைப்படம் எடுத்து அதன் தரவுகளை செயற...
2020ம் ஆண்டு இன்றுடன் முடிவடைந்து நள்ளிரவில் புத்தாண்டு பிறக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், விடுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் கொண்டாட்டங்களுக்குத் தடை...
தென் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவக்காற்று காரணமாகத் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இலே...