காவல்துறையினர் நடத்திய பொங்கல் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதற்கு காவலர்களின் அளப்பரிய பணியே காரணமென பாராட்டு தெரிவித்தார்.
சென்னை பரங்கிமலை ஆயு...
அரியலூர் அருகே மீன்சுருட்டியில் கஞ்சாவை டோர் டெலிவரி செய்த வாலிபர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அரியலூர் மாவட்டத்தில் சமீப காலமாக கஞ்சா விற்பன...
சென்னை நீங்கலாக, மாநிலத்தின் அனைத்து காவல்நிலையங்களிலும் பணியாற்றும் போலீசாருக்கு, வார விடுமுறை வழங்குவது தொடர்பான தமிழ்நாடு அரசின் முடிவுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பாராட்டு...
பணியின் போது உயிர் நீத்த 151 காவலர்களின் உருவம் பொறித்த கல்வெட்டுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் திறந்து வைத்தார்.
டிஜிபி அலுவலகத்தில் காவலர் நினைவு சின்னம் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந...
சென்னையில் உடல்நலக்குறைவால் இறந்த தலைமைக் காவலரின் குடும்பத்திற்கு, சக காவலர்கள் திரட்டிய 25 லட்சம் ரூபாய் நிதியை, காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வழங்கினார்.
ஜெ.ஜெ.நகர் காவல்நிலையத்தில் பணிபுர...
நெல்லை மாவட்டம் பணகுடியில் அனாதை பிணத்தை காவலர்கள் அடக்கம் செய்ததை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
பிளாக் கொட்டைபாறை அருகில் ஆண் சடலம் ஒன்று பத்து நாட்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது. இதனையட...
காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள செய்தியில், தூத்துக்குடி ...