சென்னையில் பதின்பருவ சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கர்ப்பிணியானதும் கைவிட்டு செல்வதை வழக்கமாக்கிய கானா பாடகரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏழை சிறுமிகளை ஏமாற்றிய கானா புள்ளீங்கோ க...
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து காதல் சின்னமான தாஜ்மஹாலில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
மிரட்டலை அடுத்து தாஜ்மஹால் வளாகம் முழுதும் அங்கு...
பெற்ற மகளை தலை துண்டிக்க கொலை செய்ததோடு, துண்டிக்கப்பட்ட தலையை கையில் எடுத்துக் கொண்டு பட்டப்பகலில் தந்தை தெருவில் நடந்து சென்ற கொடூர சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
பாண்டேதாரா கிராமத்த...
விக்கிரவாண்டி அருகே கல்லூரி மாணவன் மீது கொண்ட காதலால், இரண்டு குழந்தைகளின் தாய், மது போதையில் வீட்டில் தூங்கிய காதல் கணவனை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இர...
’திருமணம் செய்து வைக்கிறேன் வா’ - இளைஞரை ஏமாற்றி படுகொலை செய்த பெண்ணின் தந்தை... ஓசூரில் பயங்கரம்..!
ஓசூர் அருகே, பெண்ணைத் திருமணம் செய்து தருகிறேன் என்று கூறி பெங்களூர் இளைஞர் ஒருவரை ஆளில்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று, பெண்ணின் தந்தை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூ...
டிக்டாக் அடிமைகளாகக் கிடந்த குடும்பப் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களுடன் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு பிளாக்மெயில் செய்து, 3 வருடங்களாக பணம் பறித்து வந்த கால்டாக்ஸி ரோமியோவை, அவனிடம் சிக்...
செல்போன் செயலி மூலம் கல்லூரி மாணவி என அறிமுகமான திருமணமான பெண்ணின் வீட்டிற்கு சென்ற இளைஞன் தூக்கில் சடலமாகத் தொங்கிய நிலையில் அவர் கொலை செய்யப்பட்டாரா ? என்ற கோணத்தில் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது....