கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த தாய், மகளை அயர்ன் பாக்ஸால் குத்தி கொலை செய்து நகையை பறித்துச்சென்ற ரோமியோ கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரை தவிக்...
சென்னையில் இளைஞரை கடத்திக் கொலை செய்து உடலை எரித்த போலீஸ் ஏட்டுவை தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர். ரகசிய காதலி மீதுள்ள மோகத்தால் கொலைப்பழியோடு சுற்றும் கேடி ஏட்டு குறித்து விவரிக்கின்றது ...
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே, வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்த ஆத்திரத்தில், பெற்ற மகளை கழுத்தை நெறித்துக் கொலை செய்த தந்தை போலீசில் சரணடைந்தார்.
சுரேஷ் - பேபி தம்பதியின் 17 வயதான மகள், இளை...
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே காதலன் இறந்த துக்கத்தில் அவர் வீட்டிலேயே காதலி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பழைய சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சுதாவும் நூரோலை கிராமத்தைச் சேர்...
காதலியை மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்திய காதலன், அந்தப்பெண்ணுடன் இருக்கும் அந்தரங்க படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியதால் சாதிய வன்கொடுமை வழக்கில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். ...
மதுரையில் காதலியுடன் ஹோட்டலில் தனிமையில் தங்கியிருந்த பொறியியல் மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஞானஒளிபுரம் பகுதி...
7 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறி ஒன்றாக ஊர் சுற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த காதலனின் திருமணத்தை நிறுத்த போராடிய காதலியை , தலைமுடியை பிடித்து இழுத்து வந்து, காதலனின் உறவுப்பெண்க...