கல்லூரி முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் முதல் கல்லூரிகள் மூடப்பட்டன. பின், இற...
சென்னை லயோலா கல்லூரிக்கு 64 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த மாநில மகளிர் ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லயோலா கல்லூரி அலுவலரும், மதபோதகருமான சேவ...
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்குவது குறித்து அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், பொறியியல் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி வரை வகுப்புகள...
சென்னையில் கல்லூரி மாணவர்களை இரவில் கத்தி முனையில் சிறைப்பிடித்த வழிப்பறிக் கும்பல் அவர்களின் ஏடிஎம் அட்டையைப் பறித்துப் பணத்தை எடுத்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேட்டரிங் மாணவர்கள...
கல்லூரி முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்து இன்னும் 2 நாட்களில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என உயர்கல்விதுறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார...
மேட்டுப்பாளையத்தில் இரை தேடி தனியார் கல்லூரிக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைகள் அமை...
தந்தையை இழந்த பின் உறவினர் வீட்டில் தங்கி ஆடுமாடு மேய்த்துக்கொண்டே படித்த மாணவி ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான ஏழரை விழுக்காடு இட ஒது...