தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மையம் விடுத்துள்ள அறிக்கையில், வருகிற 10 ஆம் தேதி அன்று ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட ...
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்...
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி, தேனி மாவட்ட மலைபகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திண்டுக்கல், திருப்பூர்...
சேலம், தர்மபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்தியமேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய...
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வ...