நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மணல் கடத்தலை தடுத்த போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக டிராக்டர் உரிமையாளர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேத...
நடிகர் விவேக் மறைவுக்கு தமிழகம் முழுவதும் மாணவர்கள், கலைஞர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மதுரையில் நடிகர் விவேக் பயின்ற அமெரிக்கன் கல்லூரியில், அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவியும், மெழுக...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கர்ணன் படம் பார்க்க சென்ற ரசிகர்கள், ஓட்டலில் ஆர்டர் செய்த தோசையை வேறு ஒருவருக்கு கொடுத்ததால் ஊழியரின் காதை கத்தியால் அறுத்த விபரீதம் அரங்கேறி இருக்கின்றது
நாகப்பட்டினம்...
திருமணமாகி ஒரு மாதம் கடந்த நிலையில் அத்தை பையனுக்கு கேக் வாங்கி கொடுத்த மனைவி மீது சந்தேகமடைந்த கணவன், கத்தியால் மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம...
ஓமனில் உள்ள மத்திய கிழக்கு கல்லூரியில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் முதலீடு செய்திருப்பதாக தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ் அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனால் கேரளத...
மத்திய அரசுடன் அதிமுக அரசு இணக்கமாக இருந்ததால் தமிழகத்திற்கு பயனில்லை என மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசுப்பணிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதம் ஆக உயர்த்தப்படும் என்றும் நெசவாளர்களுக்கென தனியாக கூட்டுறவு வங்கி அமைக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ள...
குருநாதர் வசித்த வீட்டை இடித்த ஆத்திரத்தில் அவரின் மனைவியை கொலை செய்தவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மலர்க...