திருவனந்தபுரம் அருகே தொழிற்சாலையில் இருந்து பெருமளவுக்கு எண்ணெய் கசிந்து கடலில் கலந்ததால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் செல்ல இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு அனைத்து கடற்கரைகளும் மூடப...
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள தேசிய கடல் சரணாலயத்தில் கடல்வாழ் உயிரினங்களுடன் சான்டாகிளாஸ் கிறிஸ்துமஸ் கொண்டாடினார்.
2ஆயிரத்து 900 நாட்டிக்கல் மைல் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணா...
இலங்கை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள ஏராளமான திமிங்கலங்கள் உயிருக்காக போராடி வருவதை மக்கள் நேரில் பார்த்து வேதனையடைந்துள்ளனர்.
சமீப காலமாக அரிய வகை திமிங்கலங்கள், டால்பின் மீன்கள் நூற்றுக்கண...