சீனக் கடல் பகுதியில் பல மாதங்களாக நங்கூரமிட்டு நிற்கும் இரண்டு சரக்குக் கப்பல்களில் உள்ள இந்திய மாலுமிகள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வுகாண சீனாவை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு ...
ஹாங்காங் கடல்பகுதிக்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு அரியவகை ஹம்பேக் டால்பின் மீன்கள் திரும்பியுள்ளன.
முன்பு அடிக்கடி தென்படும் வெள்ளை நிறத்திலான ஹம்பேக் இன டால்பின்கள் படகுகள், கப்பல்கள் போக்குவரத...
ராமநாதபுரம் அடுத்த கீழக்கரை கடலில் பிளாஸ்டிக் குப்பைகளையும் கழிவுநீரையும் நகராட்சி நிர்வாகமே கலப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
கீழக்கரை கடல்பகுதி மீன்வளம் நிறைந்ததாகவும் சுற்றுலாத் தலமாகவும் விளங்கி...