2022ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கூடுதலாக இரு அணிகளைச் சேர்த்துக்கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இப்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி ...
மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு ஏற்பாடு செய்த தீவிரவாதிகள் 11 பேர் தங்கள் மண்ணில் உள்ளதாகப் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள 880 பக்கங்கள் கொண்ட பட்டியலில் ஆ...
ஆன்லைன் செய்தி தளங்களையும், நெட்பிளிக்ஸ் போன்ற OTT தளங்களையும் செய்தி-ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் உத்தரவுக்கு, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்....
மாநிலத்தில் வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கு வழங்கிய பொது ஒப்புதலை, பஞ்சாப் மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இதன் மூலம், பஞ்சாப் மாநிலத்தில் ஏதேனும் வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனில...
ஈரானில் 3ஆயிரத்து 780 சிறை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க மூத்த மதத் தலைவர் கமேனி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஈரானின் மத தலைவராக உள்ள அயதுல்லா சையத் அலி கமேனி, அந்த நாட்டின் உச்ச தலைவராக உள்ளார். அவ...
வாட்ஸ் அப் செயலி மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் வசதியை விரிவுபடுத்த, தேசிய பணப் பட்டுவாடா கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி, வாட்ஸப் செயலியின் 10 லட்ச...
மருத்துவப் படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, மு...