சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்களும் செல்லலாம் என்கிற தீர்ப்பைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கைத் திரும்பப் பெறக் கேரள அரசு முடிவெடுத்துள்ளது.
2018ஆம் ஆண்ட...
சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், கொரோனா குறைந்த பின், மாதாந்திர நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க, தந்திரியுடன் ஆலோசிக்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் ...
சபரிமலையில் கொரோனா பரவல் காரணமாக பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் 50 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மகர விளக்கு பூஜை நடந்து ...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது.
அந்த கோவிலில்தற்போது தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ம...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மண்டல பூஜை நடைபெறுகிறது. கடந்த மாதம் 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில் மண்டல பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, கடந்த 22-ந்தேதி ஆரன்முளா...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று முதல் நாள்தோறும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு ,...
ஆண்டுதோறும் மண்டல பூஜை காலங்களில் பக்தர்களால் நிரம்பி வழியும் சபரிமலை கோவில், இப்போது கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் கூட்டம் இன்றி காணப்படுகிறது.
மண்டல பூஜை மற்றும், மகர விளக்கு காலங்களில...