எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 11பயணிகள் உயிரிழந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். கெய்ரோவில் இருந்து Nile Delta நகருக்கு சென்று கொண்டிருந்த ...
சூயஸ் கால்வாயில் எவர்கிவன் சரக்குக் கப்பல் சிக்கியதன் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கு ஈடு செய்யாமல் கப்பலை விட மாட்டோம் என்று எகிப்து அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது தொடர்பான செட்டில்மென்ட்டுக்குப் பேச்ச...
ஆப்பிரிக்க நாடான எகிப்தில் அகழ்வாய்வு மூலம் 3 ஆயிரத்து 400 ஆண்டு பழமையான நகரம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
இங்குள்ள Luxor என்ற நகருக்கு அருகே, எகிப்தின் புகழ்பெற்ற Tutankhamun மன்னரின் கல்லறையை க...
எகிப்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மணலில் புதைந்து போன தங்க நகரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லக்ஸார் என்ற இடத்தில் பாலைவனத்தில் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது சிறிய...
எகிப்தில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்த மூன்றாம் மன்னர் அமென்ஹோதெப் (Amenhotep III) ஆட்சி செய்த பழமையான நகரத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பிரமாண்ட பிரமிடுகளும், ...
எகிப்தில் பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் 18 மன்னர்கள் மற்றும் 4 ராணிகளின் மம்மிகள் காட்சிப்படுத்தப்பட்டது.
தலைநகர் கைரோவில் உள்ள 85 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருங்காட்ச...
எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலை மீட்பதற்கு வேறு திட்டங்களை யோசிக்குமாறு எகிப்து அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
தைவான் நிறுவனத்திற்குச் சொந்தமான எவர் கிவன் என்ற சரக்குக் கப்பல் சூயல் கால்வ...