கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இங்கிலாந்தில் 4 அடுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் ஏற்கனவே 2.4 கோடி மக்கள் வசிக்கும் ஊர்களில் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்க...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு தளர்வு ஆகியவை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ந் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா பரவல் காரணமாக 6 வது கட்டமாக நீட்டிக்கப்ப...
ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை எளிமையான முறையில் தனிநபர் இடைவெளியுடன் கொண்டாடப்பட்டது.
ரமலான் நோன்பு நிறைவடைந்த பிறகு, பிறை தென்பட்ட மறுநாள் ரமலான் பண்டிக...
தளர்வுகளுடன் கூடிய 3-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு, தொற்றுநோய் பரவலுக்கு சாதகமாகவும், தடுப்பு நடவடிக்கைக்கு பாதகமாகவும் அமைந்துவிடும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அச்சம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவ...
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சென்னை பள்ளிக்கரணை சதுப்புநில பறவைகள் சரணாலயத்தில் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிக்கரணை பறவைகள் சரணாலயத்தில் க...
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டு உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தற்போதைய ஊரடங்கு நடைமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை - தலைமை ச...
ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை தினமும் 2 மணிநேரம் திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கால் தமிழகம் முழுவதுமுள்ள டாஸ்மாக் கடைகள...