உலக நாடுகள் அடுத்த சில மாதங்களுக்குள் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோல் அத...
உயிருடன் உள்ள வனவிலங்குகளை இறைச்சிக்காக விற்பனை செய்வது தடுக்கப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
சீனாவின் வூகான் நகரில் உள்ள வனவிலங்கு கூடத்தில் இருந்துதான் க...
கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்குவர நீண்ட காலம் ஆகலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதாநோம் பல நாடுகளில் மக்களின் அலட்சியம் கா...
வவ்வாலில் இருந்து விலங்கு மூலமாக மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனாவில் ஊகான் மாகாணத்தில் ஆய்வுக் கூடத்தில் நிகழ்ந...
உலகில் மூன்றில் ஒரு பெண் தன் வாழ்நாளில் உடல் மற்றும் பாலியல் ரீதியிலான துன்புறத்தல்களை அனுபவிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் மேற்கண்ட திடுக்...
உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் தொற்றை உலக பெருந்தொற்றாக அறிவித்து ஒரு வருடம் ஆகவுள்ளது.
கடந்த வருடம் மார்ச் 11 ஆம் தேதியன்று இந்த அறிவிப்பை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் அறிவித்தா...
60 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
சிறிய நாடுகள் கொரோனா பெ...