வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 7 பேர் உயிரிழந்ததிற்கு ஆக்ஸிஜன் தேவைக்கும் காரணம் இல்லை என மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.
சென்னை...
"வயதானால் சாகத்தான் வேண்டும்" என கொரோனா மரணங்கள் அதிகரிப்பது குறித்து மத்தியப்பிரதேச அமைச்சர் கூறியுள்ள கருத்து அம்மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இ...
ராணிப்பேட்டை அருகே கடந்த 30 வருடங்களாக சுக , துக்கங்களை சேர்ந்தே அனுபவித்து வந்த தனது மனைவி உயிரிழந்த செய்தியறிந்து கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்...
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைக்கப்பட்ட 24 மணி நேர அவசர கால கட்டுப்பாட்டு அறை மீண்டும் முழுவீச்சில் செயல்பட துவங்கியுள்ளது.
கொரோனா க...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மர்ம நபர்கள் சிலர் மாந்திரீகம் செய்து முட்டையை வீட்டு வாசலில் வீசி செல்வதால், ஊருக்குள் 50க்கும் மேற்பட்டோருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், இளம்பெண் ஒருவர் மரண...
உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவாவில் பயணிகளை ஏற்றிச் சென்ற டிரக் வாகனம் ஒன்று சக்கர்நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்து 25 அடி ஆழமுள்ள சாலையோர கால்வாய் பள்ளத்தில் விழுந்து உருண்டது.
இந்த கோர விபத்தில் ஒர...
திருப்பத்தூர் மாவட்டம் கோவிந்தாபுரத்தில் தந்தை-மகன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாலாஜி என்பவர் தனது 8 வயது மகன் ஜெகதீஷிற்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக பிளாஸ்டிக் டப்பாவையும் மகனையு...