இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது.
சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 2 அலகாக பதி...
மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ சாராயம் (Poisonous liquor) குடித்து பலியானோர் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.
மொரேனா மாவட்டம் பகவாலி, மான்பூர் கிராமங்களில் கடந்த 11ஆம் தேதி இரவு சாராயம் அருந்தியவர்...
புவி வெப்பநிலை உயர்வால் புயல்கள் உருவாவது அதிகரித்துள்ளதாகச் சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1901ஆம் ஆண்டு முதல் இயல்பைவிட வெப்பம் மிகுந்தவை என 15 ஆண்டுகள் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றில் 2006 முதல...
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு இன்று 328 ரூபாய் உயர்ந்துள்ளது.
நேற்று கிராம் தங்கத்தின் விலை 4ஆயிரத்து815 ரூபாயாகவும், சவரன் தங்கத்தின் விலை 38ஆயிரத்து 520 ரூபாயாகவும் இருந்தது. இன்றைய நிலவரப்ப...
உலகின் தென் துருவமான அண்டார்டிகாவில் இந்திய விஞ்ஞானிகள் மீண்டும் ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்திய குழு இதற்கு முன்பு 39 முறை அங்கு சென்று ஆய்வு நடத்தி திரும்பி உள்ளது. அங்குள்ள பாரதி மற்றும் மைத்ரி நில...
கல்வி கட்டண உயர்வைக் கண்டித்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவ- மாணவிகள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு கல்லூரியில் அரசு விதித்த கட்டணம் வசூலிக்க வலியு...
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், பழைய ஓய்வூதியத...