கங்கை நதியில் வாழும் அழகிய டால்பினை கொன்ற கயவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன் இனங்களில் டால்பின்கள் மிக சாதுவானவை. மனிதர்களுடன் நெருங்கிப் பழகுபவ...
வடமாநிலங்களில் வாட்டி எடுக்கிறது கடும் குளிர்... ராஜஸ்தான், காஷ்மீரில் உறைநிலைக்கும் கீழாக வெப்பநிலை
நாட்டின் வடமாநிலங்களில் குளிரில் தாக்கம் அதிகரித்துள்ளதால் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் வெப்பநிலை 3.5 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிருவில் மைனஸ் 1.5 டிகி...
உத்தரப்பிரதேசத்தில் நடுச்சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
காஸியாபாத் அருகே உள்ள லோனி என்ற இடத்தைச் சேர்ந்த அஜய் என்பவரின் சகோதரர் சஞ்சய் என்பவருக்கும் கோவிந...
உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் அருகே உள்ள இப்கோ உரத்தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்ததில் இருவர் உயிரிழந்தனர். 15பேர் மயக்கமடைந்தனர்.
பிரயாக்ராஜ் அருகே புல்பூரில் இந்திய உழவர் உரக் கூட்டுறவு ந...
ஆக்ராவில் பட்டப்பகலில் நடுசாலையில் ரியல் எஸ்டேட் தரகர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஹரீஷ் பச்சோரி எ...
கடந்த 2000 முதல் 2019ம் ஆண்டு வரை இந்தியாவில் பாம்பு கடித்து 12 லட்சம் பேர் பலியானதாக வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார அளவீடுகள் மற்...
உத்தரபிரதேசத்தில் தொழிலதிபரிடம் மந்திர பல்பை விற்று மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழிலதிபர் நிதேஷ் மல்ஹோத்ராவை அணுகிய சிலர் தங்களிடம் மந்திர பல்ப் இருப்பதாகவும், இதை வீட்டில் வைத்தா...