உத்தரபிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்றும், ஏப்ரல் 30-ம் தேதிவரை அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ய...
மகராஷ்டிரா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 8 மாநிலங்களில் கொரோனா தொற்று படுவேகமாக பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாள்தோறு...
உத்தரபிரதேசம், அலிகரில் 300 கிலோ எடையுள்ள பூட்டை வயதான தம்பதியினர் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து பேசிய அத்தம்பதியினர், ஒரு வருடத்திற்கும் மேலாக இப்பூட்டை தயாரித்து வருவதாக கூறினர்.
பூட்டின் நீளம்...
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் தொடரின், இறுதிப் போட்டியை வென்ற மும்பை அணி 4 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உத்தரபிர...
உத்தரபிரதேசத்தில் தாகத்திற்கு தண்ணீர் குடிப்பதற்காக கோயிலுக்குள் சென்றதாக கூறப்படும் இஸ்லாமிய சிறுவன் மீது தாக்குதல் நடத்திய பராமரிப்பாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காசியாபாத் பகுதியைச...
உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் கடந்த மாதம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ரொட்டி மீது எச்சிலை உமிழ்ந்து சமைத்த சமையல்காரர் கைது செய்யப்பட்டது போன்றதொரு சம்பவம் காசியாபாத்தில் தற்போது நடந்துள்ளது.
காசிய...
உத்தரபிரதேசத்தில் வெஜிட்டேரியன் பீட்சாவுக்கு பதிலாக நான்-வெஜிட்டேரியன் பீட்சா டெலிவரி ஆனதால், பெண் ஒருவர் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
காசியாபாத...