நடிகை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாக மலையாள நடிகர் தீலிப் மீதான வழக்கை இன்னும் 6 மாதங்களில் விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017 பிப்ரவரியில் கொச்சி விமான நிலையம் ...
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில், கடைசி வாய்ப்பாக, கடந்த அக்டோபரில் நடந்த தேர்வில் பங்கேற்க முடியாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க இயலாது என உச்ச நீதிமன்...
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு அவரை சிக்க வைப்பதற்கான சதித்திட்டமாக இருக்கலாம் என்று விசாரணைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அவரை விர...
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது வழக்கறிஞர் உத்சவ் பெயின்ஸ் என்வர் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள சதி குறித்து ஆராய்வது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்...
நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற OTT தளங்களை முறைப்படுத்த அரசிடம் என்ன திட்டங்கள் உள்ளன என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
OTT தளங்களில் ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் நிறைந்த தொடர்களு...
வகுப்பு மோதல், ஜாதி வெறி மற்றும் பிரிவினைவாத போக்கு அடங்கிய பதிவுகளை டுவிட்டர் வெளியிடுவதை தடுக்க, அரசு சட்டபூர்வ விதிகளை வகுக்க வேண்டும் என தாக்கலான பொதுநல மனுவில், பதிலளிக்குமாறு டுவிட்டருக்கு உச...
தனியுரிமை கொள்கை தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் மீதான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வாட்ஸ்அப் நிறுவனம் அதன் தனியுரிமை கொள்கைகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பயனர்களின் அனைத்து தக...