பாகிஸ்தான் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க, அந்நாட்டின் மிகப்பெரிய பூங்காவை 50 ஆயிரம் கோடி பாகிஸ்தான் ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய...
இஸ்லாமாபாத் : பாலக்கோட்டில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில், 300க்கும்அதிகமானோர் இறந்ததாக, பாகிஸ்தான் தரப்பு, முதல் முறையாக தெரிவித்துள்ளது.
கடந்த 2019ல், ஜம்மு - காஷ்மீரில் உள்ள புல்வாமாவி...
பாகிஸ்தானில் மின்தடை ஏற்பட்டதால் கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத், முல்தன், கசூர் உள்பட பல முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.
சனிக்கிழமை நள்ளிரவு முதல் எங்கும் மின்சாரம் இல்லாத நிலை பரவலாகக் காணப்பட்டத...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சர்ச்சைக்கு உள்ளான உயிரியல் பூங்காவில் இருந்து உலகின் தனிமையான யானை இடம் மாற்றபட்டதை அடுத்து அங்கிருந்த இரண்டு நடனமாடும் கரடிகளும் இடம் மாற்றப்பட்டுள்ளன.
விலங்க...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.
பிரான்சில் முகம்மது ...
இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிடுவதை தடை செய்ய வேண்டும் என ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவன தலைமைச் செயல் அதி...
ஊழல் வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக கைது வாரண்டுகளை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் நவாஸ் வசிக்கும் நிலையில், ஊழல் வழக்க...