பொருளாதார இழப்புகளைச் சமாளிக்க சரக்கு மற்றும் பயணிகள் ரயில் கட்டணங்களை உயர்த்தும்படி ரயில்வே அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட அறி...
கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிக்குச் செல்லாத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு மாநில அரசுகளை மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறுவுறுத்தியுள்ளது.
இ...
கொரோனா காரணமாக ரயில்வே துறை கடந்த 9 மாதங்களில் சுமார் 700 முன்களத் தொழிலாளர்களை இழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் யாதவ்,...
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி, விவசாயிகள் நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டத்தால், 2400 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ரயில்வே தெரிவித்துள்ளது.
பய...
நாட்டின் முக்கிய நகரங்களில் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் 72 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
அதேசமயம் சீன பொருட்களை வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் புறக்கணித்ததால் சீனாவுக்கு ...
ஹெச்1பி விசாவுக்கு விதிக்கப்பட்ட தடையால் அமெரிக்க நிறுவனங்களுக்கு 7 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆ...
ஊழியர்களுக்கு ஊதியமில்லா விடுப்பு அளிக்கும் திட்டத்துக்கு ஏர் இந்தியா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. ஊழியர்களுக்கான பல்வேறு படிகளை 50 விழுக்காடு வரை குறைத்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் ஊழியர்களுக...