கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு சரமாரியாக தாக்கியதுடன், மீன்பிடி வலைகளை வ...
எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி, தமிழகத்தை சேர்ந்த மேலும் 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த கான்ஸ்டன், ரமேஷ், பாண...
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் துரத்தி மடக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 22 மீனவர்களை, 3 வ...
எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ராமேஸ்வரத்தில் இருந்த சுமார் 400 படகுகளில் சென்ற மீனவர்...
தனுஷ்கோடி அருகே மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படை...