இராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பிய இராணுவ வீரரை மேளதாளத்துடன் வரவேற்ற தென்காசி மக்கள் Feb 04, 2021 16614 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பிய இராணுவ வீரருக்கு, மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உமைத்தலைவன்பட்டி கிராமத்தைச் சேர்ந...