இந்தோனேஷியாவில் கடலில் குறைவான ஆழமுள்ள பகுதியில் தரைதட்டி நின்ற பயணிகள் கப்பல் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டு, பயணத்தைத் தொடங்கியது.
2 நாட்களுக்கு முன்பு 784 பயணிகள், 55 பணியாளர்கள் என மொத்தம் 8...
இந்தோனேஷியாவில் கிழக்கு ஜாவாவில் உள்ள Kenjeran தண்ணீர் பூங்காவில் நீர் சறுக்கு உடைந்து விழுந்த கோர விபத்தில் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
நீர்ல் சறுக்கில் சறுகி விளையாட பயணிகள் காத்திருந்த நிலையில்...
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
கொரோனா பரவலால், 2 ஆண்டுகளாக ரம்ஜான் வழிபாடுகள் மற்றும் கொண்டாட...
இந்தோனேஷியா ஜாவா தீவில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வானுயரும் அளவுக்கு கரும் புகை வெளியேறியது.
சுரபயா நகரில் உள்ள வணிக வளாகத்தில் மேல் மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மெல்ல ...
இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் தாக்கியதில் கட்டடங்கள் குலுங்கின. சுமத்ரா தீவில் இருந்து 168 கிலோ மீட்டர் தொலைவில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவு கோலில் 6 ...
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
மேற்கு மாகாணமான மேற்கு சுமத்ராவில் வெள்ளிக்கிழமை 6 புள்ளி 1 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இ...
இந்தோனேஷியாவில் கழுத்தில் சிக்கிக் கொண்ட டயருடன் அவதிப்பட்ட முதலையிடம் இருந்து டயர் எடுக்கப்பட்டது.
பலூ நகரத்தில் உள்ள ஆற்றில் இருந்த முதலை ஒன்று இருசக்கர வாகனத்தின் டயர் கழுத்தில் சிக்கி அவதிப்பட...