இந்தோனேஷியாவில் மனித முகத்துடன் காணப்பட்ட சுறா ஒன்று பிடிபட்டுள்ளது.
கிழக்கு நியூஷா டென்காரா கடல் பகுதியில் சில மீனவர்கள் மீன்பிடித்த போது அவர்களின் வலையில் மனித முகம் போன்ற தோற்றம் கொண்ட சுறா ஒன...
இந்தோனேஷியாவின் கரவாங் (Karawang) நகரில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் 4000 க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறினர்.
தொடர் கன மழையால், சிட்டாரம் (Citarum) ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆ...
இந்தோனேசியாவில் ரத்த சிவப்பு நிறத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிய நிலையில், அதற்கு காரணம் சாயப்பட்டறைகளே என தெரிய வந்துள்ளது.
இந்தோனேசியாவின் ஜாவா தீவ...
தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்திலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் வெகு விம...
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு ஜாவாவில் உள்ள சியான்ஜூவாங் என்ற இடத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மலைப்பகுதியில் மண்ணின் தன்மைய...
இந்தோனேஷியாவில், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.
தொடர் கன மழையால் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள Cihanjuang கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்பு நடவடிக்கை...
கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேஷிய விமானத்தை தேடும் பணி நீடித்து வரும் நிலையில், அதில் பயணம் செய்த அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவில் இருந்து, பொ...