நாமக்கல் மாவட்டத்தில் ஆற்று நீர் தொடர்பாக இரு ஊர்களின் விவசாயிகளிடையே தகராறு : நீரின் அளவை ஆய்வு செய்து பங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் - கோட்டாட்சியர் Dec 21, 2020 806 நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சி அருகே ஆற்று நீர் தொடர்பாக இரு ஊர்களின் விவசாயிகளிடையே தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் நீரின் அளவை ஆய்வு செய்து பங்கிட உள்ளதாகக் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். கொல்...