ஆப்கான் பாதுகாப்பு படையினர் நடத்திய வான் தாக்குதலில் தாலிபான் பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர். நஹர்-இ-சாரஜ் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது...
ஆப்கான் தலைநகர் காபூலில் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த 3 குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டில், சமீபத்தில் அரசு அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மீதான தாக்...
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவத்தைச் சேர்ந்த பெண் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பரங்கிமலைப் பயிற்சி மையத்தில் நட்பு நாடான...
ஈரான்-ஆப்கான் எல்லைப் பகுதியில் பெட்ரோலிய மற்றும் எரிவாயு டேங்கர் லாரிகள் தீப்பிடித்து எரிந்ததில் 60 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஹேரத் நகரின் அருகே உள்ள இஸ்லாம் குவாலா துறைமுகத்தில் வரிசையாக எண்ணெய் ...
ஆப்கானில் தாலிபன் இயக்கத்திற்கும் அரசுக்கும் இடையே நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு அரசியல் உடன்படிக்கை மற்றும் நிரந்தரமான போர்நிறுத்தத்திற்கு வழி வகுக்கும் வரை தொடர வேண்டும் என்று இந்தியாவு...
ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
தாலிபானுக்கும் ஆப்கன் அரசுக்கும...
சிறையில் உள்ள தாலிபன் கைதிகளை விடுதலை செய்வதற்கான உத்தரவில் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி கையெழுத்திட்டார். சிறையில் இருந்து தாலிபன் கைதிகள் விடுவிக்கப்படும் போது அவர்களை அழைத்துச் செல்வதற்கு வாகனங்கள்...