சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ஒன்றில் , சிறுவன் தனது தந்தைக்கு பணி நிரந்தர ஆணை வழங்க தமிழக முதல்வரை கேட்டுக் கொள்வதாக கூறி கண்ணீர் விட்டு அழும் வீடியோ காட்சி பலரையும் நெகிழ்ச்சி அட...
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
உடற்கல்வி, ஓவியம், இசை, வாழ்க்கைக் கல்வி உள்ளிட்ட பணிகளில் பகுதி நேரமாக 16 ஆயிரத்து 483 ...
தமிழகத்தில் கடந்தாண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் - ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் கைவிடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ...
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருவதாலும், பொதுத்தேர்வு குறித்த அச்சம் இருப்பதாலும் முதல் 2 நாட்களுக்கு பாடங்கள் எடுக்காமல் பொதுவான மன திட ஆலோசனைகள் வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுற...
கல்வி அதிகாரிகள் குழு 18-ந்தேதி ஆய்வு செய்வதால் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் இருக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள உத்தரவில்,10 மற்றும் 12-ம் வகுப்ப...
சி மற்றும் டி பிரிவு அரசுப் பணியாளர்கள், உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பொங்கல் போனசாக 3 ஆயிரம் ரூபாய் அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அங்கன்வாடி பணியாளர்கள், கிரா...
50 வயதுக்கு மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ள ஆசிரியர்களின் பட்டியலை ஒப்படைக்க த...