மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த 18 வயது இளைஞர் காளை முட்டியதில் உயிரிழந்தார்.
மாடுகள் வெளியேறும் இடத்திற்கு அருகே ஜல்லிக்கட்டு போட்டி அரங்கத்தில் இருந்த பாலமுருகன் என்பவரின் நெஞ்ச...
அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது
காலை 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்ற ஜல்லிக்கட்டு மாலை 5.10 மணிக்கு நிறைவு
24 காளைகளை பிடித்த அவனியாபுரம் கார்த்திக் முதலிடம்
19 காளைகளை அடக்கி...
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி
700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்பு
சீறி வரும் காளைகளை பிடிக்க வீரர்கள் மும்முரம்
கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நட...
மதுரையில் ஜல்லிக்கட்டில் தோற்ற தன் காளையை அடுத்தமுறை நிச்சயம் வெற்றி பெற செய்வேன் என்று சபதமிட்டு சென்ற சிங்கப் பெண்ணை பார்த்து விழா கமிட்டியினர் மெய் சிலிர்த்து போனார்கள்.
பொங்கல் பண்டிகையை முன்ன...
பொங்கல் திருநாளை ஒட்டி, விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 26 காளைகளை அடக்கி 2 வீரர்கள் முதல் பரிசைத் தட்டிச் சென்றனர்.
காலை 8 மணியளவில் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாட்டை முதலில் யார் வாடிவாசலுக்கு கொண்டு செல்வது என்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கத்தியால் மாறி மாறி தாக்கிக் கொண்ட இருவர் காயமடைந்தனர்.
வாடிவாசலுக்கு பின்புறம், கரடிக்...
தமிழக மக்களையும் அவர்களது மொழி, பண்பாட்டையும் நசுக்க நினைப்பவர்களுக்கு, அது முடியாது என்பதை உணர்த்தவே அவனியாபுரம் வந்ததாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை நேரில் காண்பதற...