மதுரையில் ஜல்லிக்கட்டில் தோற்ற தன் காளையை அடுத்தமுறை நிச்சயம் வெற்றி பெற செய்வேன் என்று சபதமிட்டு சென்ற சிங்கப் பெண்ணை பார்த்து விழா கமிட்டியினர் மெய் சிலிர்த்து போனார்கள்.
பொங்கல் பண்டிகையை முன்ன...
பொங்கல் திருநாளை ஒட்டி, விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 26 காளைகளை அடக்கி 2 வீரர்கள் முதல் பரிசைத் தட்டிச் சென்றனர்.
காலை 8 மணியளவில் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாட்டை முதலில் யார் வாடிவாசலுக்கு கொண்டு செல்வது என்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கத்தியால் மாறி மாறி தாக்கிக் கொண்ட இருவர் காயமடைந்தனர்.
வாடிவாசலுக்கு பின்புறம், கரடிக்...
தமிழக மக்களையும் அவர்களது மொழி, பண்பாட்டையும் நசுக்க நினைப்பவர்களுக்கு, அது முடியாது என்பதை உணர்த்தவே அவனியாபுரம் வந்ததாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை நேரில் காண்பதற...
மதுரை அவனியாபுரத்தில் தைப்பொங்கல் அன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக முன்னேற்பாட்டுப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள 430 மாடுபிடி ...
காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி நாளை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்வையிடுவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு நாளை வரும் ராகுல்...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் அன்று எந்த சமூகத்திற்கோ, காளைக்கோ அல்லது மாடுபிடி வீரருக்கோ முதல் மரியாதை வழங்கப்படக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு வ...