தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக பேருந்துகளில் பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள...
தமிழக அரசு வெளியிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறி பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
மாநிலம் முழுவதும் தற்போது பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ...
சென்னையில் 57 சதவீத பேருந்துகள் இயக்கம். சேலம், நாமக்கல் மாவட்டங்களில் முழு அளவிலும், விருதுநகர் உள்ளிட்ட மாநிலங்களில் பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன.
சென்னையில் அதிகாலை முதல் நகரின் ...
சென்னையில் இன்று காலை முதல் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சில மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையி...
நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், அனைத்துப் பேருந்துகளும் வழக்கம் போல இயங்கும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்....
தமிழகம் முழுவதும் நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணிச் சுமையை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுடன் நட...
மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.
தனியார் பேருந்து ஒன்று சித்தியில் அருகே உள்ள நீர் நிரம்பிய கால்வாயில் மூழ்கியது. இதில்...