அரக்கோணம் அருகே அதிகாரிகளின் தொடர் அலட்சியத்தால் 6 ஆயிரம் நெல் மூட்டைகளில் நாத்து முளைத்துள்ளதாக விவசாயிகளை குற்றம் சாட்டியுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள எஸ். கொளத்தூர் ...
அரக்கோணம் அருகே ஒடும் ரயிலில் கழிவறைக்கு சென்ற கல்லூரி மாணவியை ஆபாசமாக வீடியோ எடுக்க முயன்ற டிக்கட் பரிசோதகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெ...
’அவன் பிடிபட்டால் எங்களைக் காட்டிக்கொடுத்துவிடுவான்’ - கூட்டாளியையே அடித்துக்கொன்ற கொள்ளைக் கும்பல்!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே திருட்டு நகைகளைப் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், ஆறு பேர் சேர்ந்து கூட்டாளியையே அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அரக்கோணத்த...
தமிழகத்தில் இன்று முதல் திருச்சி - செங்கல்பட்டு, அரக்கோணம் - கோவை ஆகிய இரண்டு வழித்தடங்களில் 3 சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஜூன் -1 ம் தேதி முதல் 4 வழித்தடங்களில் ச...
அரக்கோணம் அருகே கவனக்குறைவால் கடலை மாவுடன், பூச்சி மருந்து கலந்து போண்டா செய்து சாப்பிட்ட புதுமண தம்பதி பலியான நிலையில் மாமனார்- மாமியார் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
சாலையில் மட்டுமல்ல, சமையலி...
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 74 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஜார்கண்ட் மாநிலம் தன் பாத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வழியாக கேரள மா...