மத்திய அரசு புதியதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் குறித்து தமிழக விவசாயிகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் நிகழ்ச்சியின் போது, பிரத...
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத...
டெல்லியில் காற்று மாசுவின் அளவில் 4 சதவீதமே, பஞ்சாப்பில் பயிர் கழிவுகளை எரிப்பதால் ஏற்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாள...
உலகில் உள்ள புலிகள் எண்ணிக்கையில் எழுபது விழுக்காடு இந்தியாவில் உள்ளதாக மத்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
உலகப் புலிகள் நாளை முன்னிட்டு இந்தியாவில் புலிகள் கண...
இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டு புலிகளின் எண்ணிக்கை குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பு கின்னஸ் உலக சாதனை (Guinness World Record) புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகா...
கருக்கலைப்புக்கான உச்சபட்ச காலவரம்பை 20லிருந்து 24 வாரங்களாக நீட்டிக்க, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த...
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஆய்வுக்கு, சுற்றுச...