25 தொகுதிகள் வரை கேட்ட தேமுதிகவினருக்கு அதிகபட்சம் 11 தொகுதிகள் மட்டுமே வழங்க அதிமுக உறுதியுடன் உள்ளதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.
தேமுதிக துணை செயலாள பார்த்தசாரதி, பொருளாளர் இள...
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உயர்மின் கோபுரம் போன்ற திட்டப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தமிழ்நாடு...
வன்னியர் தனி இட ஒதுக்கீடு மற்றும் கூட்டணி தொடர்பாக, பாமக குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள் குழு, முதலமைச்சர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சென்னை பசுமை வழிச்சாலைய...
மின் வாரியத்தில் நிலக்கரி ஊழல் நடைபெற்றுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதாரமில்லாத, தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்...
திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக அரசு மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பரமத்திவேலூர் பாண்டமங்...
பா.ம.க. நிறுவனர் ராமதாசை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசினர்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாசின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
சுமார் ஒர...
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் அவுட்சோர்சிங் மூலம் நிரப்பப்படும் என்கிற அரசாணை ரத்து செய்யப்படுவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்ன...