இந்தியா வந்துள்ள நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கு இடையே நீடிக்கும் எல்லைப் பிரச்சினை குறித்து விவாதித்...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை ச...
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே ஆகியோரை இன்று சந்தித்து பேசுகிறார்.
இலங்கை வெளியுறவுத் து...
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று முதல் மூன்று நாட்கள் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கை அமைச்சர் தினேஷ்...
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாளை முதல் மூன்று நாட்கள் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கை வெளியுறவு...
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக இன்று கத்தார் புறப்பட்டுச் செல்கிறார்.
முதன்முறையாக அந்த நாட்டுக்குச் செல்லும் அவர், இருதரப்பு உறவுகள் பரஸ்பர நலன்கள் குறித்து பேசுவார...
இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு 6 முதல் 7 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உயர்மட்ட மத்திய அமைச்சர்கள் கூட்டம் நேற...