காங்கிரஸ் ஆட்சியின்போது கர்நாடகாவுக்கு 88 ஆயிரத்து 583 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும், மோடியின் ஆட்சியில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 506 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்...
கர்நாடகாவில் பாஜக அரசு 5 ஆண்டுக்காலத்தைப் பூர்த்தி செய்து மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று ப...
ஆயுஷ்மன் மருத்துவக் காப்பீடு திட்டம் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் முதன் முதலாக ஜம்மு காஷ்மீரில் செயல்படுத்தப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாமில் இரண்ட...
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 8வது நாளாக தொடரும் நிலையில், மத்திய அரசுடனான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
இருதினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சிறப்புக் குழு அ...
டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் கூடி விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
நீண்ட நேரம் நீடித...
நிவர் புயல் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் பேசி நிலைமையை தெரிந்து கொண்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவில், நிவர் புயல் ந...
டெல்லியில் 500 ரூபாய்க்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும், நடமாடும் ஆய்வகத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
இந்த ஆய்வகத்தில் கொரோனா தொற்றை கண்டறிய ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்ப...