தமிழகத்தில் ஏப்ரல் 6ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், மே 2ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய அறிவிப்பைத் தொடர்ந்து நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்து...
கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவுநேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பரவியுள்ள புதிய வகை கொரோனா வைரசால், உலகெங்கும் புதிய பீதி பரவியுள்ளது. முன்னெச்சரிக்...
இங்கிலாந்தில் கொரோனா பரவலை தடுக்க மூன்றடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்ஹாக்,லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளி...
தேசிய கல்விக் கொள்கையை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மத்திய பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்...
தமிழகத்தில் இரவு 10 மணி வரை அனைத்து கடைகளையும், வணிக வளாகங்களையும் திறக்க அளிக்கப்பட்ட அனுமதி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தளர்...
கன்னட நடிகை ஷர்மிளா மந்தரே கார்விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஊரடங்கு அமலில் இருக்கும் போது நண்பர்களுடன் பார்ட்டியில் மது அருந்தி காரை ஓட்டியதால் அதிகாலை 3 மணிக...
ஊரடங்கு காலம் முடிந்த பின்னர் படிப்படியாக ரயில் சேவைகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
ஏப்ரல் 15ஆம் தேதி ஊரடங்கு தளர்த்தப்படும் என்று எதிர்பார்ப்பு இருப்பதால், ...