தமிழ்நாடு முழுவதும் தொழிற்சாலைக் கழிவுகள் மூலம் நதிகள் மாசடைவதை தடுப்பது குறித்து ஆலோசனைகள் வழங்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி ந...
மகாராஷ்ட்ராவில் மீண்டும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது மால்கள் உணவகங்கள் போன்றவை இரவு 8 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் கொரோனாவால் தினசரி பாதிக்கப்பட்டோர் எண்ணி...
ஆந்திராவில் அரசு பள்ளிகளில் படிக்கும் 7 முதல் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி துவக்கி வைக்க உள்ளார்.
சர்வதேச மகளிர் தினமான வரும...
மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 மாதங்களுக்குப் பிறகு நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரு...
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மற்றும் அச்சல்பூர் நகரங்களில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் 8ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மக்கள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை அத்தியாவசியப் பொருட...
கொரோனா பரவலைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமராவதி மாவட்டத்தில் இன்று இரவு முதல் முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி வரை இ...
மாசு கட்டுப்பாட்டு வாரியமே ஊழலால் மாசுபட்டுக் காணப்படுவதாகவும், டன் கணக்கில் பணம் பெற்று அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளதாகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அமராவதி ஆற்றில் ஆலைக்கழ...